மீட்புப் பணிகளுக்கு பிறகே உயிரிழப்பு எண்ணிக்கை தெரியவரும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளுக்கு பிறகே உயிரிழப்பு எண்ணிக்கை தெரியவரும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீத்தாராம் யெச்சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.